நெய்தல் நில ஊர்கள்

Tags

Blog tagged as நெய்தல் நில ஊர்கள்

தமிழகம் - ஊரும் பேரும்

By onlinemania

நெய்தல் நில ஊர்கள்:

பட்டினம், பாக்கம், கரை, குப்பம்
  • கடற்கரை பேரூர்கள் “பட்டினம்” எனவும், சிற்றூர்கள் “பாக்கம்” எனவும் பெயர் பெற்றிருந்தன.
  • பரதவர் வாழ்ந்த ஊர்கள் “கீழக்கரை, கோடியக்கரை, நீலாங்கரை” எனப் பெயர் பெற்றிருந்தன.
  • மீனவர்கள் வாழும் இடங்கள் “குப்பம்” என்று அழைகப்படுகிறது.

31.12.16 07:30 AM - Comment(s)