pothu tamil tnpsc

Tags

Blog tagged as pothu tamil tnpsc

TNPSC-பொதுத்தமிழ்இலக்கணம்-சொல்-பகுதி-17

By mcsekar

அடைமொழி:


பலவகைப்பட்டதாக இருக்கும் பொருளை இனம் பிரித்து காட்டுதற்கு பயன்படும்தனிச்சொல்அடைமொழி ஆகும்.


                                                        ...

01.06.18 11:41 AM - Comment(s)

TNPSC-பொதுத்தமிழ்இலக்கணம்-சொல்-பகுதி-16

By mcsekar

வழு, வழாநிலை, வழுவமைதி:


  • இலக்கண முறைப்படி பேசுவது, எழுதுவது வழாநிலை ஆகும்.

  • இலக்கண முறையின்றி பேசுவது, எழுவதுவழு ஆகும்.
  • இலக்கணமுறைப்படி குற்றமுடையது  எனத் தெரிந்தாலும் இலக்கணஆசிரியர்களால்
  •  குற்றமன்று என்று ஏற்றுக் கொள்ளப்படுவது வழுவமைதி ஆகும்.

 

வழாநிலை:(ஆறு வகை)

 

வகை   ...

31.05.18 08:04 PM - Comment(s)

TNPSC-பொதுத்தமிழ்இலக்கணம்-சொல்-பகுதி-15

By mcsekar

புணர்ச்சி:

 

இரண்டு அல்லது பல சொற்கள் இணைவது புணர்ச்சி ஆகும்.


இயல்பு புணர்ச்சி:- நிலைமொழியும், வருமொழியும் எவ்வித மாற்றமும் இன்றி இயல்பாகப்புணர்வதை இயல்பு புணர்ச்சி என்பர்.


எ.கா:


வாழை+மரம்  --> வாழைமரம்

பொன் +வளையல் --> பொன்வளையல்

மலர் +மாலை  --> மலர்மாலை

பனை+...

30.05.18 11:58 AM - Comment(s)

TNPSC-பொதுத்தமிழ்இலக்கணம்-சொல்-பகுதி-14

By mcsekar

ஆகுபெயர்: 16வகை (அ) பலவகை


ஒன்றன் இயற்பெயர் தன்னைக் குறிக்காமல், தன்னோடு தொடர்புடைய

வேறொரு பொருளுக்கு ஆகி வருவது ஆகுபெயராகும்.

 

1.முதலாகுபெயர் (அ) பொருளாகுபெயர்:- 


மல்லிகை சூடினாள்


(மல்லிகை என்பது  முதற்பொருளாகிய  கொடியைக்  குறிக்காமல்  'பு+'என்னும்சினையைக்குறிக்கிறது....

30.05.18 11:35 AM - Comment(s)

TNPSC-பொதுத்தமிழ்இலக்கணம்-சொல்-பகுதி-13

By mcsekar

தொகாநிலைத் தொடர்: (9 வகை)


ஒரு தொடரில் இரு சொற்களுக்கு இடையில் சொல்லோ, உருபோ மறையாதுவெளிப்படையாகப் பொருளை உணர்த்துவது தொகாநிலைத் தொடர் ஆகும்.

 

தொகை  - மறைந்து வருதல்


தொகா  - மறையாது வெளிப்படையாக வருதல்

 

வகைகள்    


எ.கா


1. எழுவாய்த் தொடர்  - கபிலன் ...

30.05.18 11:24 AM - Comment(s)