மரமும் பழைய குடையும்
1. பிஞ்சு கிடக்கும் பெருமழைக்கும் தாங்காது எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர்
- அழகிய சொக்கநாதபுலவர்
2. மரமும் பழையகுடையும் ஆசிரியர்
- அழகிய சொக்கநாதபுலவர்
3. அழகிய சொக்கநாதப்புலவர் பிறந்த ஊர்
- திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தச்சநல்லூர்
4. அழகிய சொக்கநாத புலவரின் காலம்
- கி.பி.19ம் நூற்றாண்டு
5. அழகிய சொக்கநாத புலவரின் பாடல் எண்ணிக்கை எத்தனை
- 25க்கும் மேற்பட்ட தனிப் பாடல்களை
இயற்றியுள்ளார்
6. ஒரு சொல்லோ தொடரே இருபொருள் தருமாறு பாடுவது
- சிலேடை அல்லது இரட்டுறமொழிதல்
7. அடைக்கலம் என்று வந்து அடைந்தவரை அளிக்கும் மன்னனே என்று கூறப்படுபவர்
- முத்துச்சாமித்துரை
8. சொல்பொருள்:
கோட்டுமரம் - கிளைகளை உடைய மரம்
பீற்றல் குடை - பிய்ந்த கடை